Posts

ஆக்மெண்டெட் ரியாலிட்டி .... வருங்கால தொழில்நுட்பமா ?

Image
                                   ஆக்மெண்டெட்   ரியாலிட்டி .... ஆங்கிலத்தில் ஆக்மென்ட் என்றால் "இருக்கும் பொருளில் ஏதாவது சேர்த்து அதன் மதிப்பினை கூட்டுவது" ... ரியாலிட்டி என்றல் "உண்மையானது" என்று பொருள். அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்றால் "உண்மையான பொருளில் செயற்கையான பொருளினை கலந்து உண்மையான பொருளின் மதிப்பினை கூட் டுவது ". மிக எளிதில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையான பொருளுக்கு மெய்நிகர் விவரங்களை சேர்ப்பது...                                                                        ஒரு மதிப்பீட்டின்படி, ஆக்மென்ட் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 70 பில்லியன் டாலர் முதல் 75 பில்லியன் டாலர் வரை இருக்கும், அதே நேரத்தில் மெய்நிகர் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                                  மேலே உள்ள படம் வழிகாட்டி அமைப்புகளின் எதிர்காலத்தை சித்தரிக்கிறது .... நீங்கள் , ஏதாவது கட்டிடத்தின் மீது உங்கள் புகைப்படக் கருவியை காட்டினால் , அந்த கட்டடத்தின

5G-ஐ பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...

Image
                          அனைவருக்கும் வணக்கம். 5G-ஐ மக்களுக்கு கொண்டுசேர்த்த முதல் நாடு தென் கொரியா (2019 ஏப்ரல்). இதில் என்ன புதிது என்றல் 4G-ஐ விட பத்து மடங்கு வரை வேகமாக செயல் படும். நீங்கள் 5G-ஐ சேவையை பெற விரும்பினால் முதலில் 5G அலைபேசி வாங்க வேண்டும். இந்தியாவில் 5G சேவை துவங்கவில்லை. அனால் நான்கு ஆண்டிற்குள் சேவை துவங்கும் என்று நன் எதிர்பார்க்கிறேன். 5G அலைபேசி விலை உயர்ந்தது. அனல் வரும் காலங்களில் விலை குறையும். உலகிலே முதல் முதலில் சாம்சங் நிறுவனமே 5G அலைபேசியை வெளியிட்டது. சாம்சங் Galaxy S 10 முதல் 5G அலைபேசி ஆகும். இதன் விலை தோராயமாக ₹90,000.                             5G-ஐ பயன்படுத்தினால் உடல்நலக்குறைகள் ஏற்படும் என்பதையே அனைவரது கருது. முனைவர் பில் என்பவர் இதனை சோதனை செய்து உறுதிப்படுத்தினார். அனல் இது உண்மையல்ல என்று பல விஞ்ஞானிகள் நிருபித்து காட்டியுள்ளனர். முனைவர் பில்லின் சோதனையில் மனித திசுக்களின் மீது நேரடியாக பாய்ச்சப்பட்டது. ஆனால் நம் திசுக்கள் தோள்களால் மூடப்பட்டு பாதுகாக்க படுகிறது. முனைவர் பில்லின் ஆய்வில் தோள்கள் சேர்க்கப்படவில்லை. அனால் அனைத்தையும் நம் அளவோ

அறிமுகப்பதிவு

                                      அனைவருக்கும் வணக்கம் . இது உங்கள் நிதீஷ்குமார் . இவ்வலைப்பதிவில் நான் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை பதிவிடவுள்ளேன். இவ்வலைப்பதிவிற்கு அனைவரும் subscribe மற்றும் follow (மேல் இடதுபுறம் உள்ள மூக்கோடு பட்டன்-ஐ அழுத்தினால் follow  option வரும்) செய்துகொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தினமும் மாலை 5:30 மணிக்கு ஒரு பதிவை பதிவு செய்வேன். சில நேரங்களில் தொழில்நுட்பம் அல்லாது பொது செய்திகளையும் பதிவிடுவேன்.  நன்றி . தமிழில் கற்போம் , தமிழை வளர்ப்போம்.